மலர்களை தெய்வத்திற்கு சமர்ப்பிக்கும் போது ஐந்து விரல்களையும் பயன்படுத்த வேண்டும். கடவுளின் பாதங்களில் மலர்களை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் நாள்தோறும் மலர்களை கொண்டு பூஜிக்க நினைத்தால் மலர் செடிகளை வீட்டிலேயே வளர்த்து கொள்வது நல்லது. இதனால் உங்கள் கடவுள்களுக்கு நாள்தோறும் புதிய மலர்களை சமர்ப்பிக்க இயலும். குளித்த பிறகு பூக்களை பறிக்க வேண்டும். கோயில் அருகில் உள்ள பூக்கடைகளில் கூட உங்கள் பூஜைக்காக மலர்களை வாங்கி கொள்ளலாம். ஏனெனில் அவர்களுக்கு தெரியும் எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த பூக்களை அர்ச்சிக்க வேண்டும் என்று.
Related Posts
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா 2025 அட்டவணை
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா 2025 ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெறும் . அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 2 ஏப்ரல், 2025 – புதன் 3 ஏப்ரல் 2025 – வியாழன் 4 ஏப்ரல்
மருதாணி பூஜை
தடைபட்டு வரும் நல்ல காரியங்கள் தடை இல்லாமல் நடக்க, வீட்டில் பல நல்ல விஷயங்கள் அரங்கேற மிக எளிமையான இந்த பூஜையை செய்து பாருங்கள் மனிதர்கள் பலருக்கும் பல விதமான கஷ்டங்கள் இருக்கும். அதே சமயம் அதற்கான தீர்வாக சில பரிகாரங்களும்
25Apr
அர்ச்சனை பூக்கள் deity god flowers
1. அல்லிப்பூ – செல்வம் பெருகும். 2. பூவரசம்பூ – உடல் நலம் பெருகும்3. வாடமல்லி – மரணபயம் நீங்கும்4. மல்லிகை – குடும்ப அமைதி.5. செம்பருத்தி -ஆன்ம பலம் உண்டாகும். 6. காசாம் பூ – நன்மைகள் பெருகும்.7. அரளிப்பூ – கடன்கள்
எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் என்ன பலன் தெரிந்து கொள்வோம் It is Non-edible oil, which gives light. It is a Blend of 9 different Oils
பொதுவாக ஒவ்வொரு எண்ணெய் கொண்டு விளக்கேற்றிவதன் மூலம் ஒவ்வொரு பலன்களை பெறலாம். அந்த வகையில் எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் என்ன பலன் என்று பார்ப்போம். தீபங்கள் ஏற்றி இறைவனை வழிபடுவது இந்துக்களின் பாரம்பரியமாகும். விளக்கேற்றுவது ஆன்மீகத்தின் வெளிப்பாடு. விளக்கேற்றுவதால் அறியாமை
அர்ச்சனை பூக்களின் அருமைகள்
இறை வழிபாடு மனிதனிடம் என்று தோன்றியதோ அன்றே இறைவனுக்கு மலர்களை படைத்து வழிபடும் பழக்கமும் தோன்றி விட்டது சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் இறைவனுக்கு விதம், விதமான மலர்களை சூடி அழகு பார்த்ததுடன் அந்த மலர்களை கொண்டுஅர்ச்சனையும் செய்தனர். இதை பழங்கால பாடல்கள்
வீட்டில் கொலு வைப்பதால் ஏற்படும் பலன்கள்..!
கொலு வைப்பது பெரும்பாலும் நவராத்திரி காலத்தில் செய்யப்படும் ஒரு ஆன்மீக விழா ஆகும். இதனால் மனதில் அமைதி, நம்பிக்கை, பக்தி ஆகியவை வளர்கின்றன. கொலு அமைப்பது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செய்யும் ஒரு வேலை. இந்நிலையில் குடும்ப உறவுகள் உறுதியாகின்றன,